Question:
பற்பல பாஷை உண்டான இடம் எது?
Answer:
பாபேல்
Question:
ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது என்ன?
Answer:
75
Question:
அடிமையாகிய நான் கர்ப்பமானபோதோ எஜமாட்டியையே மதிக்கவில்லை - நான் யார்?
Answer:
ஆகார்
Question:
மகனுக்கு பதில் கடா பலி - அவ்விடத்துக்கு போடப்பட்ட பெயர் என்ன?
Answer:
யேகோவாயீரே
Question:
கர்ப்பத்தின் பிள்ளைகளைக் குறித்து, கர்த்தரிடம் விசாரித்த தாய் யார்?
Answer:
ரெபெக்காள்