BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?

Answer:

பெசலெயேல்

Question:

இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?

Answer:

கர்த்தர்

Question:

இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?

Answer:

மேகஸ்தம்பம்

Question:

கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?

Answer:

கரத்தினால்

Question:

கிருபாசனத்தை செய்தது யார்?

Answer:

பெசலெயேல்