BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?

Answer:

ஒரு இளங்காளை

Question:

இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?

Answer:

சர்வாங்க தகன பலி

Question:

வஸ்துவை அபகரித்தால், அசலுடன் எத்தனை சதவீதப் பங்கு கூட கொடுக்க வேண்டும்?

Answer:

20%

Question:

ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தரின் காவலை காக்க வேண்டும்?

Answer:

7 நாள்

Question:

ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?

Answer:

திராட்சரசம்