Question:
தோஷமுள்ள வீட்டை எத்தனை நாள் அடைத்து வைக்க வேண்டும்?
Answer:
7 நாள்
Question:
பாவநிவிர்த்தி செய்யும்போது எங்கே யாரும் இருக்க கூடாது?
Answer:
ஆசரிப்பு கூடாரம்
Question:
பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
Answer:
பேய்களுக்கு
Question:
எதை 3ம் நாளில் புசித்தால் அழிவு நிச்சயம்?
Answer:
சமாதானபலி
Question:
கன்றுக்குட்டி பிறந்த எத்தனையாவது நாட்களுக்கு பிறகு, பலிக்காக ஏற்றுக்கொள்ளப்படும்?
Answer:
7 நாட்களுக்கு பிறகு