Question:
50-ம் வருஷத்தின் பெயர் என்ன?
Answer:
யூபிலி
Question:
எதை கொன்றால் பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டும்?
Answer:
மிருகம்
Question:
சத்தமுழங்க, சபைகூடுகிற பண்டிகை நாள் எது?
Answer:
ஏழாம்மாதம் முதலாந்தேதி
Question:
பலி செலுத்த முடியாத ஆசாரிய வம்சத்தவர்கள் யார்?
Answer:
அங்கவீனமுள்ளவர்கள்
Question:
பிரதான ஆசாரியன் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்?
Answer:
கன்னிகையாயிருக்கிற