Question:
யோசுவாவின் பழைய பெயர் என்ன?
Answer:
ஓசேயா
Question:
இயேசு எழுதிருந்தபின் முதல்முதல் யாருக்கு தரிசனமானார்?
Answer:
மகதலேனா மரியாள்
Question:
சிதேக்கியாவின் காலத்தில் பிரதான ஆசாரியன் யார்?
Answer:
செராயா
Question:
நட்சத்திரங்களை படைத்தவரை _____________
Answer:
துதியுங்கள்
Question:
2 சாமுவேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Answer:
695