Question:
ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
Answer:
வாதுமை
Question:
இஸ்ரவேலரை சபிக்க ராஜ அழைப்பு பெற்றவன் யார்?
Answer:
பிலேயாம்
Question:
பிலேயாம் தேவனிடம் பலியிட்டதாக, சொன்ன மிருகங்கள் எத்தனை?
Answer:
14
Question:
கர்த்தர் தேசத்தை பார்க்க மோசேயிடம் ஏறச் சொன்ன இடம் எது?
Answer:
அபாரீம்
Question:
லேவியருக்கு கொடுக்க வேண்டிய பட்டணங்கள் எத்தனை?
Answer:
நாற்பத்தெட்டு