BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அம்மோனியருக்கு எதிராய் இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?

Answer:

மிஸ்பா

Question:

தன்னை துரத்தினவர்களாலேயே, தலைவனாயிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது யார்?

Answer:

யெப்தா

Question:

இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?

Answer:

யெப்தாவின் குமாரத்தி

Question:

யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?

Answer:

6 வருஷம்

Question:

சிம்சோனை ஆவியானவர் எப்போது முதலில் வழிநடத்தத் துவங்கினார்?

Answer:

தாண் பாளயத்தில் இருக்கையில்