Question:
மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் எங்கே பிரவேசிக்க முடியாது?
Answer:
பரலோகராஜ்யம்
Question:
கர்த்தருடைய பெட்டிக்குள் கற்பலகைகளை வைத்தவன் யார்?
Answer:
மோசே
Question:
பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?
Answer:
பொறுமை
Question:
எருசலேமுக்கு நேராக ஜெபம்பண்ணியவன் யார்?
Answer:
தானியேல்
Question:
எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்?
Answer:
சத்யம்