BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தர் ஜனங்களை பகைவரிடமிருந்து, இரட்சிக்க எவர்களை எழுப்பினார்?

Answer:

நியாயாதிபதிகளை

Question:

ஏகூத், எக்லோனை எந்த கையால் கொலை செய்தான்?

Answer:

இடது கை

Question:

பாராக் எத்தனை பேரை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டு போக கட்டளைப் பெற்றான்?

Answer:

பதினாயிரம் பேர்

Question:

இஸ்ரவேலர் எவர்களை தெரிந்து கொண்டதால் யுத்தம் வந்தது?

Answer:

நூதன தேவர்கள்

Question:

பகலிலோ பயம், இரவிலோ கர்த்தர் சொன்ன காரியத்தை துணிந்து செய்தேன் - நான் யார்?

Answer:

கிதியோன்