Question:
பிரயாணமாய் வந்தவர்களுக்கு, இராத்தங்க இடங்கொடுத்த விவசாயி எங்கே குடியிருந்தான்?
Answer:
கிபியா
Question:
கிதியோனின் கோத்திரம் எது?
Answer:
மனாசே
Question:
உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?
Answer:
கிதியோன்
Question:
மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?
Answer:
யோதாம்
Question:
30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
Answer:
யாவீர்