Question:
எமோரியரில் அதிகமான ஜனங்கள் எதினால் அழிந்தார்கள்?
Answer:
கல்மழை
Question:
எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்?
Answer:
தன் ஜீவன்
Question:
சீதேக்கியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதை செய்தான்?
Answer:
பொல்லாப்பானதை
Question:
தாவீது சங்கீதம் 139யை யாருக்கு ஒப்புவித்தார்?
Answer:
இராகத்தலைவன்
Question:
காத் என்பவன் யார்?
Answer:
தீர்க்கதரிசி