Question:
யாருடைய மாமி ஜுரமாய் கிடக்கிறதை இயேசு கண்டார்?
Answer:
பேதுரு
Question:
சாலொமோன் ___________ என்னும் மாளிகையை கட்டினான்.
Answer:
லீபனோன் வனம்
Question:
இரத்த சாட்சிகளுக்கு எது கொடுக்கப்பட்டது?
Answer:
வெள்ளை அங்கி
Question:
மூன்று பிரதானிகளில் ஒருவனாயிருந்தவன் யார்?
Answer:
தானியேல்
Question:
எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தவன் யார்?
Answer:
யோவான்