Question:
இஸ்ரவேலர் எந்நேரத்தில் பஸ்காவை ஆசாரித்தார்கள்?
Answer:
அந்திநேரம்
Question:
பிள்ளைகளின் அப்பத்தை எவைகளுக்கு போடுகிறது நல்லதல்ல?
Answer:
நாய்க்குட்டிகள்
Question:
அமித்தாய் என்பவன் யார்?
Answer:
தீர்க்கதரிசி
Question:
கர்த்தர் உன் _________ காப்பார்.
Answer:
ஆத்துமாவை
Question:
நாத்தானால் இரக்கமற்றவன் என்று கூறப்பட்ட மனுஷன் யார்?
Answer:
தாவீது