Question:
புறம்பான இருளிலே தள்ளப்படுபவர்கள் யார்?
Answer:
ராஜ்யத்தின் புத்திரர்
Question:
கேசேரில் குடிருந்தவர்கள் யார்?
Answer:
கானானியர்
Question:
ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
Answer:
எக்காளம்
Question:
நேபுகாத்நேச்சரின்……………………… அவனை விட்டு அகன்று போனது.
Answer:
மகிமை
Question:
கலிலேயா கடலின் மறுபெயர் என்ன?
Answer:
திபேரியாக்கடல்