Question:
ஓகாம் யாருடைய ராஜா?
Answer:
எபிரோன்
Question:
பிள்ளையின் கையை பிடித்து இயேசு சொன்னது என்ன?
Answer:
தலீத்தாகூமி
Question:
யோவாசை கொன்றவர்கள் யார்?
Answer:
அவன் ஊழியக்காரர்
Question:
கர்த்தருடைய வசனம் கால்களுக்கு எப்பட்டிருக்கிறது?
Answer:
தீபமாய்
Question:
கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊர் எது?
Answer:
கிபியா