BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மனுஷர் காணும்பொருட்டாக உபவாசிப்பவர்கள் யார்?

Answer:

மாயக்காரர்

Question:

சாலொமோன் தன் அரண்மனையை கட்டி முடிக்க எவ்வளவு நாள் ஆனது?

Answer:

13 வருஷம்

Question:

ஆறாம் முத்திரை உடைபட்டபோது சந்திரன் எதைபோலானது?

Answer:

இரத்தம்

Question:

நேபுகாத்நேச்சருக்கு திரும்பி வந்தது எது?

Answer:

புத்தி

Question:

சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தவன் யார்?

Answer:

யோவான்