Question:
பிசாசு புகுந்த பன்றிகள் எதில் விழுந்து மாண்டு போயின?
Answer:
கடலில்
Question:
சாலொமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை?
Answer:
3000
Question:
மங்கின நிறமுள்ள குதிரையாளனுக்கு என்ன பெயர்?
Answer:
மரணம்
Question:
நேபுகாத்நேச்சருக்கு திகிலை உண்டாக்கியது எது?
Answer:
சொப்பனம்
Question:
இயேசுவை கொலை செய்ய வகை தேடியவர்கள் யார்?
Answer:
யூதர்கள்