BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோசுவாவும் ஜனங்களும் ஆயிக்கு எத்திசையில் பாளயமிறங்கினார்கள்?

Answer:

வடக்கு

Question:

பிசாசுகள் யேசுவிடம் தங்களை எங்கே அனுப்பும்படி வேண்டிக்கொண்டன?

Answer:

பன்றிகளுக்குள்

Question:

யாருக்கு பெரிய பலியிட போகிறதாக யெகூ கூறினான்?

Answer:

பாகால்

Question:

வாலிபன் …………………… எதினால் சுத்தம் பண்ணுவான்.

Answer:

தன் வழியை

Question:

சீமேயியின் அப்பா பெயர் என்ன?

Answer:

கேரா