Question:
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எதில் போடப்படும்?
Answer:
அக்கினி
Question:
சாலமோன் பலியிட எங்கே போனான்?
Answer:
கிபியோனுக்கு
Question:
முதல் முத்திரையை உடைத்தபோது யோவான் எதை கண்டார்?
Answer:
வெள்ளை குதிரை
Question:
முகங்குப்புற விழுந்து தானியேலை வணங்கினவன் யார்?
Answer:
நேபுகாத்நேச்சர்
Question:
பெதஸ்தா குளத்தை கலக்குபவர் யார்?
Answer:
தேவதூதன்