Question:
நாம் யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Answer:
கள்ள தீர்க்கதரிசிகள்
Question:
தாவீது எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?
Answer:
33
Question:
யூதா கோத்திரத்து சிங்கம் யார்?
Answer:
இயேசு
Question:
தூரா எந்த மாகாணத்தில் இருந்தது?
Answer:
பாபிலோன்
Question:
பெதஸ்தா குளத்தில் எத்தனை மண்டபங்கள் இருந்தன?
Answer:
5 மண்டபம்