Question:
வீதிகளிலும் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறவர்கள் யார்?
Answer:
மாயக்காரர்
Question:
அதோனியாவுக்காக ராஜாவிடத்தில் பேசியது யார்?
Answer:
பத்சேபாள்
Question:
சிங்காசனத்தில் வீட்டிருக்கிறவர்க்கு முன்பாக வணக்கமாய் விழுந்தது யார்?
Answer:
மூப்பர்கள்
Question:
நேபுகாத்நேச்சர் பண்ணுவித்த பொற்சிலையின் நீளம் என்ன?
Answer:
60 முழம்
Question:
இரட்சிப்பு யார் வழியாக வருகிறது?
Answer:
யூதர்கள்