BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?

Answer:

திம்னாத்சேரா

Question:

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் அவரை என்ன செய்தார்கள்?

Answer:

நிந்தித்தார்கள்

Question:

அசீரியா ராஜா சமாரியாவை எவ்வளவு நாள் முற்றுகைப் போட்டிருந்தான்?

Answer:

3 வருஷம்

Question:

தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவர் யார்?

Answer:

கர்த்தர்

Question:

அப்சலோம் பொருத்தனையை செலுத்தும்படி எங்கே போனான்?

Answer:

எப்ரோன்