Question:
எங்கே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க கூடாது?
Answer:
பூமியில்
Question:
யாருடைய ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது?
Answer:
சாலொமோன்
Question:
வானத்தில் எது வைக்கப்பட்டிருந்ததாக யோவான் கண்டார்?
Answer:
சிங்காசனம்
Question:
நேபுகாத்நேச்சர் தானியேலுக்கு………………………செலுத்த கட்டளையிட்டான்.
Answer:
காணிக்கை
Question:
யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்?
Answer:
சமாரியர்