BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேலர் உலர்ந்த தரை வழியாய் எதை கடந்துபோனார்கள்?

Answer:

யோர்தான்

Question:

யாக்கோபு,யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்?

Answer:

பொவனெர்கேஸ்

Question:

நாகமானிடம் எங்கே போய் ஸ்நானம்பண்ண எலிசா கூறினான்?

Answer:

யோர்தானில்

Question:

துன்மார்க்கருடைய …………………… அழியும்.

Answer:

ஆசை

Question:

பத்சேபாளின் கணவன் பெயர் என்ன?

Answer:

உரியா