Question:
உங்களை பகைக்கிறவர்களுக்கு………………………செய்யுங்கள்.
Answer:
நன்மை
Question:
நாத்தான் என்பவன் யார்?
Answer:
தீர்க்கதரிசி
Question:
ஏழு குத்துவிளக்குகள் என்பது எதை குறிக்கின்றது?
Answer:
ஏழு சபைகள்
Question:
நேபுகாத்நேச்சர் தன் இரண்டாம் வருஷத்தில் ……………………… கண்டார்.
Answer:
சொப்பனங்களை
Question:
எதைக்குறித்து அதிசயப்பட வேண்டாம் என்று இயேசு கூறினார்?
Answer:
மறுபடியும் பிறத்தல்