Question:
ஆகாபின் இரத்தத்தை நக்கினது எது?
Answer:
நாய்
Question:
யோசபாத் யூதாவின்மேல் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?
Answer:
35
Question:
யோசபாத் எவ்வளவு நாள் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer:
25 வருசம்
Question:
ஒரு தாலந்து என்பது எத்தனை கிலோ?
Answer:
34 கிலோ
Question:
எலியா எப்படிப்பட்ட உடையை தரித்திருந்தான்?
Answer:
மயிர் உடை