Question:
யார் தன் ஆகாரத்திற்கு பாத்திரனாயிருக்கிறான்?
Answer:
வேலையாள்
Question:
கர்த்தர் சொல்லியிருந்தபடி ஞானத்தை தந்தருளினார்?
Answer:
சாலொமோன்
Question:
பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?
Answer:
பொறுமை
Question:
பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?
Answer:
மிகாவேல்
Question:
மரியாளும் மார்த்தாளும் எந்த கிராமத்தில் இருந்தார்கள்?
Answer:
பெத்தானியா