BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அகசியாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?

Answer:

குமாரர் இல்லை

Question:

கர்த்தர் எலியாவை சுழல்காற்றிலே எங்கே எடுத்துக்கொள்ளப் போனார்?

Answer:

பரலோகம்

Question:

எலிசா தன் வஸ்திரத்தை எத்தனை துண்டாக கிழித்தான்?

Answer:

2

Question:

எலியாவின் மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்தவன் யார்?

Answer:

எலிசா

Question:

எலிசா நீரூற்றில் எதைப் போட்டான்?

Answer:

உப்பு