BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆகாபின் அரமனையண்டையில் இருந்த திராட்சைத்தோட்டம் யாருடையது?

Answer:

நாபோத்

Question:

நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைக் கேட்டவன் யார்?

Answer:

ஆகாப்

Question:

எதை தான் ஆகாபுக்குக் கொடுப்பதாக யேசபேல் ஆகாபிடம் கூறினாள்?

Answer:

நாபோத்தின் திராட்சைத் தோட்டம்

Question:

எத்தனை பேலியாளின் மக்கள் நாபோத்துக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்?

Answer:

2

Question:

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய ஆகாபைத் தூண்டிவிட்டவள் யார்?

Answer:

யேசபேல்