BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எலியா தன் பிராணனை காக்க எங்கே போனான்?

Answer:

பெயர்செபா

Question:

எலியா எதின் கீழ் உட்கார்ந்திருந்தான்?

Answer:

சூரைச்செடி

Question:

எலியா போஜனத்தின் பலத்தால் எத்தனை நாள் இரவு பகல் நடந்தான்?

Answer:

40

Question:

எலியா 40நாள் எங்கே நடந்து போனான்?

Answer:

ஓரேப்

Question:

யாரை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?

Answer:

யெகூ