Question:
யாரை எலியாவின் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?
Answer:
எலிசா
Question:
எலிசா யாருடைய குமாரன்?
Answer:
சாப்பாத்
Question:
எலியா எலிசாவின் மேல் எதைப் போட்டான்?
Answer:
தன் சால்வையை
Question:
எலிசா எதை விட்டுவிட்டு எலியாவின் பின்னே போனான்?
Answer:
மாடுகளை
Question:
ஆகாபின் அரண்மனையண்டையில் இருந்தது எது?
Answer:
திராட்சைத் தோட்டம்