Question:
சாறிபாத்தூரில் எலியாவைப் பராமரிக்க கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?
Answer:
விதவை
Question:
தனக்கு குடிக்கிறதற்குத் தண்ணீரும் அப்பமும் கொண்டு வரும்படி எலியா யாரிடம் கூறினார்?
Answer:
சாறிபாத் விதவையிடம்
Question:
தன்னிடம் எவைகள் மட்டும் உள்ளதாக எலியாவிடம் விதவை கூறினாள்?
Answer:
மாவும் எண்ணெயும்
Question:
சாறிபாத் விதவை வீட்டில் செலவழிந்து போகாதிருந்தது எது?
Answer:
பானையில் மாவு
Question:
சாறிபாத் விதவை வீட்டில் குறைந்து போகாதிருந்தது எது?
Answer:
கலசத்தில் எண்ணெய்