Question:
எலியா யாருக்காக கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்?
Answer:
விதவையின் பிள்ளைக்காக
Question:
சமாரியாவில் கொடியதாயிருந்தது எது?
Answer:
பஞ்சம்
Question:
கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரித்தவள் யார்?
Answer:
யேசபேல்
Question:
எலியா எத்தனை கற்களை எடுத்து பலிபீடம் கட்டினான்?
Answer:
12
Question:
சர்வாங்க தகனபலி மற்றும் விறகுகளின் மேல் எலியா எவ்வளவு குடம் தண்ணீர் ஊற்றினான்?
Answer:
12