BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன் வாக்கின் படி பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறியவன் யார்?

Answer:

எலியா

Question:

எங்கே ஒளிந்திருக்க கர்த்தர் எலியாவிடம் கூறினார்?

Answer:

கேரீத் ஆற்றண்டையில்

Question:

எலியாவை போஷிக்க கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டார்?

Answer:

காகங்களுக்கு

Question:

காகங்கள் எலியாவுக்கு எவைகளை கொண்டு வந்தன?

Answer:

B மற்றும் C

Question:

கர்த்தர் எலியாவிடம் எந்த ஊருக்கு போகச் சொன்னார்?

Answer:

சாறிபாத்