Question:
தானியேல் புத்தகத்தின் தன்மை எது?
Answer:
தீர்க்கதரிசன நூல்
Question:
சாலொமோனின் தாயின் பெயர்?
Answer:
பத்சேபாள்
Question:
தாவீது ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தவள்?
Answer:
அபிஷாக்
Question:
யார் தனக்கு பின் சிங்காசனத்தில் வீற்றிருப்பான் என்று தாவீது ஆணையிட்டிருந்தான்?
Answer:
சாலொமோன்
Question:
சாலொமோன் கர்த்தரிடத்தில் எதைக் கேட்டான்?
Answer:
ஞானமுள்ள இருதயம்