Question:
கர்த்தருடைய வாக்கின்படி பட்டணத்தை பெற்றவன் யார்?
Answer:
யோசுவா
Question:
இயேசுவின் சிலுவையின்மேல் என்னவென்று எழுதிக் கட்டினார்கள்?
Answer:
யூதருடைய ராஜா
Question:
ஆகாஸ் தமஸ்குவில் கண்டது என்ன?
Answer:
பலிபீடம்
Question:
தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறவர் யார்?
Answer:
கர்த்தர்
Question:
தாவீது வீட்டை காக்க எத்தனை மறுமனையாட்டிகளை வைத்தான்?
Answer:
10