Question:
கேனாசி யாருடைய சகோதரன்?
Answer:
காலேப்
Question:
காலேப் தன் குமாரத்தியை யாருக்கு விவாகம் பண்ணிக் கொடுத்தான்?
Answer:
ஒத்தினியேல்
Question:
எனக்கு ஒரு .............தர வேண்டும் என அக்சாள் கூறினாள்?
Answer:
ஆசீர்வாதம்
Question:
யோசேப்புக்கு முதற் பேரானவன் யார்?
Answer:
மனாசே
Question:
யோசுவா கவ்லை எந்த மரத்தின் கீழ் நாட்டினான்?
Answer:
கர்வாலி மரம்