Question:
இஸ்ரவேலர் பாளையமிறங்கின இடத்தின் பெயர் என்ன?
Answer:
கில்கால்
Question:
இஸ்ரவேலர் எத்தனை வருஷம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள்?
Answer:
40
Question:
இஸ்ரவேலரை 40 வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிய பண்ணினவர்?
Answer:
கர்த்தர்
Question:
எதனுடைய நிந்தையை கர்த்தர் புரட்டிப் போட்டார்?
Answer:
எகிப்து
Question:
இஸ்ரவேலின் நிந்தையை புரட்டிப் போட்ட படியால் அந்த இடம்…………. … எனப்படுகிறது.
Answer:
கில்கால்