Question:
இஸ்ரேவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது எது?
Answer:
எரிகோ
Question:
எங்கிருந்து ஒருவரும் வெளியே போகவுமில்லை,ஒருவரும் உள்ளே வரவுமில்லை?
Answer:
எரிகோ
Question:
எரிகோ பட்டணத்தில் சாபத்தீடானதை எடுத்துக் கொண்டவன்?
Answer:
ஆகான்
Question:
கர்த்தர் வானத்திலிருந்து எமோரியர்கள் மேல் எவைகளை விழப்பண்ணினார்?
Answer:
கல்மழை
Question:
சூரியன் எங்கே தரித்து நின்றது?
Answer:
கிபியோன்