Question:
உடன்படிக்கைப்பெட்டியைச் சுமந்தவர்கள் யார்?
Answer:
ஆசாரியர்கள்
Question:
உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Answer:
யோசுவா
Question:
யாருடைய கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது?
Answer:
ஆசாரியர்கள்
Question:
சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது?
Answer:
உப்புக்கடல்
Question:
இஸ்ரவேலின் கோத்திரங்கள் எத்தனை?
Answer:
12