Question:
தெபோராள் எதின் கீழ் குடியிருந்தாள்?
Answer:
பேரீச்சம் மரத்தின் கீழ்
Question:
பூர்வ நதியாகிய நதி எது?
Answer:
கீசோன் நதி
Question:
யோவாசின் குமாரன் பெயர் என்ன?
Answer:
கிதியோன்
Question:
கிதியோனின் குமாரர் எத்தனை பேர்?
Answer:
எழுபது
Question:
யெப்தாவுக்கு மொத்தம் எத்தனை பேர்?
Answer:
ஒரே ஒரு குமாரத்தி