Question:
தாவீதுக்கு வெகு இன்பமாய் இருந்தவன்?
Answer:
யோனத்தான்
Question:
தாவீதுடைய கடைசி வார்த்தைகள் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?
Answer:
2சாமுவேல் 23
Question:
மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று இயேசு விடம் கூறியவன் யார்?
Answer:
பேதுரு
Question:
என்றைக்கும் நிற்பது எது?
Answer:
கர்த்தருடைய நீதி
Question:
தேவனுடைய வாசஸ்தலம் யாரிடமிருக்கிறது?
Answer:
மனுஷர்களிடம்