Question:
கலங்காமலும் பயப்படாமலும் இருக்க வேண்டியது எது?
Answer:
இருதயம்
Question:
இராயனுடையதை யாருக்கு கொடுக்க வேண்டும்?
Answer:
இராயனுக்கு
Question:
இயேசுவை வனாந்தரத்திற்கு போகும்படி ஏவியவர் யார்?
Answer:
ஆவியானவர்
Question:
. ……………………. என்னிடத்தில் வருகிதற்கு இடங்கொடுங்கள்.
Answer:
சிறு பிள்ளைகள்
Question:
பெரியவனாயிருக்க விரும்புகிறவன் எப்படியிருக்க வேண்டும்?
Answer:
பணிவிடைக்காரனாய்