BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் ________.

Answer:

நிர்மூலமாவார்கள்

Question:

யோபு யாருக்காக வேண்டுதல் செய்தபோது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்?

Answer:

சிநேகிதர்

Question:

திராட்சரசம் குடிப்பது யாருக்கு தகுதியல்ல?

Answer:

ராஜாக்களுக்கு

Question:

யாருடைய ஜெபங்களும் தருமங்களும் தேவனுடைய சந்நிதியில் வந்தெட்டினது?

Answer:

கொர்நேலியு

Question:

கர்த்தர் சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை ________

Answer:

மறவார்