Question:
தன்னை கல்லெறியும் போது இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்றது யார்?
Answer:
ஸ்தேவான்
Question:
யார் நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்தான்?
Answer:
நோவா
Question:
எத்தியோப்பிய ராஜ ஸ்திரி யார்?
Answer:
கந்தாகே
Question:
தேசத்தில் யாருடைய குமாரத்திகளை போல் சௌந்தர்யமுள்ளவர்கள் காணப்படவில்லை?
Answer:
யோபு
Question:
குணசாலியான ஸ்திரி _____ அப்பத்தை புசிக்கிறதில்லை.
Answer:
சோம்பலின்