Question:
மாயை மாயை எல்லாம் மாயை என்று யார் சொல்லுகிறான்?
Answer:
பிரசங்கி
Question:
பேழையின் கதவை அடைத்தது யார்?
Answer:
தேவன்
Question:
ஆபிரகாமின் சகோதரன் யார்?
Answer:
லோத்து
Question:
மாயவித்தைக்காரன் யார்?
Answer:
சீமோன்
Question:
கர்த்தாவே _______ பெலன் கொள்ளாத படி செய்யும்.
Answer:
மனுஷன்