Question:
யார் இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுக்கிறார்?
Answer:
குணசாலியான ஸ்திரி
Question:
கர்த்தர் தாம் செய்த ________ அறியப்படுவார்.
Answer:
நியாயத்தினால்
Question:
ஜலப்பிரளயம் உண்டானபோது நோவாவின் வயது என்ன?
Answer:
600
Question:
பேதுருவின் பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டது யார்?
Answer:
சப்பீராள்
Question:
கர்த்தர் யாருடைய முன்னிலையை பார்க்கிலும் பின்னிலையை ஆசிர்வதித்தார்?
Answer:
யோபு