Question:
நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய் செய்தவள் யார்?
Answer:
தொற்காள்
Question:
லீஸ்திராவில் உள்ளவர்கள் பவுலை ________ என்று சொன்னார்கள்.
Answer:
மெர்க்குரி
Question:
நேசம் எதை போல் வலிது?
Answer:
மரணம்
Question:
நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது யார்?
Answer:
அனனியா
Question:
என் காதினால் உம்மை குறித்து கேள்விப்பட்டேன் இப்பொழுது என் கண் உம்மை காண்கிறது என்றது யார்?
Answer:
யோபு