BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாரை மனம்திரும்புகிறதிற்கு அழைக்க வந்ததாக இயேசு கூறினார்?

Answer:

பாவிகள்

Question:

1 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?

Answer:

பாலஸ்தீனம்

Question:

சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தைப் போலிருந்தது?

Answer:

சிறுத்தை

Question:

ஆண்டவருடைய பரிசுத்த பர்வதம் என்று தானியேல் எதைக் கூறினான்?

Answer:

எருசலேம்

Question:

யாருடைய சத்தத்தை ஆடுகள் அறியும்?

Answer:

மேய்ப்பன்